விளக்கு ஏற்றி பிரார்த்தித்த பிரதமர் மோடி
புதுடில்லி: நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒன்றாக இருப்பதை மெய்ப்பிக்க நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணி முதல் 9.09 வரை விளக்கேற்றி வழிப்பட்டனர். பிரதமர் மோடியும் நாட்டு மக்களுடன் இணைந்து விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தார். கொரோனா அரக்கனை நாட்டை விட்டே விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ள…
கோவாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அழித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. டில்லியில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பல மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பலருக்கு கொரோனா …
<no title>கொரோனாவை கட்டுக்குள் வைக்க கோவா அரசு மத்திய அரசுடன் இணைந்து போராடி வருகிறது
இது தொடர்பாக கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே இன்று (ஏப்.,6) கூறுகையில், கொரோனாவை கட்டுக்குள் வைக்க கோவா அரசு மத்திய அரசுடன் இணைந்து போராடி வருகிறது. நோய் தொற்றை பரிசோதிப்பதற்கு தேவையான மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. நோயைச் சோதிக்க 2000 துரிதக் கருவிகளும்…
அன்பை காட்டும் நேரமிது: வம்பை காட்டும் நேரமல்ல
சென்னை:கொரோனா உத்தரவை மீறியதாக பைக்கில் வந்தவர்களை போலீசார் லத்தியால் கவனித்தனர் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி நாடு மழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தமிழக முதல்வர் இ.பி.எஸ்சும் பிரதமரின் உத்தரவ…
ஊரடங்கு உத்தரவால், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, அமைப்பு சாரா
ஊரடங்கு உத்தரவால், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, அனைத்த மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுடன், ஜனாதிபதி, ராம்நாத் கோ…
'கொரோனா' தடுப்பு நடவடிக்கை; கவர்னர்களுக்கு ஜனாதிபதி கோரிக்கை
புதுடில்லி: 'கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளில், செஞ்சிலுவை சங்கம் மற்றும் இதர அமைப்பினருடன், கவர்னர்கள் இணைந்து செயல்பட வேண்டும்' என, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் கூறியதாவது: நாடு முழுவதும் கொரோனா வைரஸ்,…